நீலகிரி:- நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அருவங்காடு பகுதியில் குன்னூர் ஊட்டி சாலை அருகில் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, தமிழ்நாடு காவலர்…
Month: November 2020
ராணிப்பேட்டை அருகே வெள்ளப் பெருக்கில் தவறி விழுந்த நபரை மீட்க நான்கு மணிநேரத்திற்கு மேலாக தேடும் பணி தீவிரம்!!
ராணிப்பேட்டை :-ராணிப்பேட்டை மாவட்டம் வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த இளைஞர் சரத்குமார் (24) இவர் நண்பர்களுடன் சேர்ந்து பாலாற்று கரையின் ஓரமாக…
‘நிவர்’ புயல் பாதிப்பை பார்வையிட மத்தியக் குழு நாளை தமிழகம் வருகை..!!
சென்னை: ‘நிவர்’ புயல் பாதிப்புகளை பார்வையிட ஏழு பேர் கொண்ட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது. மாநிலங்களில் பேரிடர் ஏற்படும்…
உதகை ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் தொடக்கம்….!!
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவிற்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரோஜா செடிகளை கவாத்து…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா ?
உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது. சீனாவில்…
போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேசவேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தல்…!!
புதுடெல்லி: போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனே பேசவேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து…
நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் கொடூர செயல்: 110 விவசாயிகள் படுகொலை…!!
அபுஜா: நைஜீரியாவில் வயல்வெளியில் வேலை செய்த விவசாயிகள் 110 பேர் போகோ ஹரம் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்…
கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 14- லட்சத்து 64–ஆயிரத்தை தாண்டியது..!!!
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து…
பெட்ரோல் விலை இன்றும் அதிகரிப்பு: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!
சென்னை: பெட்ரோல், டீசல் விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்கள் வாகன ஓட்டிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்…
திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது : வீடுகளில் இருந்தே தீபத்தை கண்டு பக்தர்கள் பக்தி பரவசம்!!
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்திகை தீப திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்றப்பட்டது. கொரோனா தொற்றினால் மகா தீபத்திருநாளில் கோவில்களில்…