கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு யேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம். அதேபோல், இயேசு…
Category: தமிழகம்
பாஜகவில் இணைகிறார் மநீம கட்சியின் பொதுச்செயலாளர்: அதிர்ச்சியில் கமல்ஹாசன்…!!
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளர் இன்று பாஜகவில் இணைய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகரும் மக்கள் நீதி…
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு…!!
திருச்சி: வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில்…
டிச.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…!!
சென்னை: சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 86.51 ரூபாய், டீசல் லிட்டருக்கு 79.21 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச…
பொங்கல் பரிசு வழங்க ரூ.5,604 கோடி ஒதுக்கீடு : தமிழக அரசு அரசாணை வெளியீடு
சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புபடி, தமிழகத்தில் உள்ள அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்குவதற்காக, ரூ.5,604 கோடி…
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை : மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது
கடந்த சில தினங்களாக ஏறியும், இறங்கியும் வந்த தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம்…
கண்ணை மறைத்த சூதாட்டம்: இளைஞரை கொடூரமாக அடித்துக்கொன்ற கும்பல்…!!
விழுப்புரம்: சூதாட்டத்தின்போது ஏற்பட்ட பிரச்சனையில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே நன்னாடு கிராமம், மாரியம்மன்…
இலங்கை கடற்படையை கண்டித்து 21ம் தேதி ஆர்ப்பாட்டம்! மீனவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு!!
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படையினரை கண்டித்து வரும் 21ஆம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இலங்கை…
பிரசவ வார்டில் பெண் வேடமிட்டு வந்த ஆண் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்!!
வேலூர் : அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் வேஷம் போட்டு குழந்தை திருட வந்த நபர். பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து…
ஈமு கோழி மோசடி வழக்கு : பெண் காவலர் உட்பட 3 பேருக்கு ரூ.2 கோடி அபராதம்!!
கோவை : ஈமு கோழி வழக்கில் நான்கு கோடி மோசடி செய்த முன்னாள் பெண் காவலர் உள்பட மூன்று பேருக்கு பத்து ஆண்டுகள்…