வேலூர் : அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பெண் வேஷம் போட்டு குழந்தை திருட வந்த நபர். பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து…
Category: வேலூர்
புழல் ஜெயில் வார்டன் உட்பட மூன்று பேர் வெட்டிக் கொலை : பழிக்கு பழி வாங்கிய சம்பவத்தால் பீதியில் வேலூர்!!
வேலூர் : முன்விரோதம் காரணமாக ஏற்கனவே கொலை செய்யப்பட்டவரின் நண்பர்கள் 3 பேரை மீண்டும் அதே கும்பல் வெட்டிக் கொலை செய்த சம்பவம்…
வேலூர் அருகே வேளாண்மை மசோதாவை கண்டித்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆர்பாட்டம்!!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அடுத்த பள்ளிகொண்டா பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் ஆட்டோ உரிமையாளர்கள்…
ஆற்றங்கரையோரம் சிக்கிய பெண் : போராடி மீட்ட பேரிடர் படை!!
வேலூர் : குடியாத்தம் அருகே ஆற்றங்கரையோரம் சிக்கிக் கொண்ட பெண்ணை பத்திரமாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம்…
பலத்தபாதுகாப்புடன் 1140 வாக்குபதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 1140 வாக்குபதிவு இயந்திரங்கள் பலத்தபாதுகாப்புடன் கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வேலூர் மாவட்ட…
தடுப்பணை கட்டித்தர வேலூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை….!!
வேலூர்: தடுப்பணை இல்லாத காரணத்தினால் பல லட்சம் கனஅடி தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ‘பாலாறு’ – ஒரு காலத்தில்…
வேலூர் மாவட்டத்தில் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு! பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!!
வேலூர் மாவட்டத்தில் பாலாற்றின் துணை ஆறுகளான அகரம் ஆறு மற்றும் பொன்னையாறு, கவுன்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாலாற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. …
குடியாத்தத்தில் மனநலம் பாதிக்கபட்ட நபரை மனிதநேயத்துடன் மருத்துவமனையில் சேர்த்த தமுமுகவினர்!!
குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மனநலம் பாதிக்கபட்ட ஆங்காங்கே சுற்றிதிரிந்த நபரின் தகவலை அறிந்த தமுமுக மற்றும் மனித நேய…
7 மாவட்டங்களில் நிவர் புயல் எதிர்கொள்ள 750 தீயணைப்பு வீரர்கள் விடுமுறையில் சென்றவர்களும் பணி திரும்ப உத்தரவு!!
வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்பட 7 மாவட்டங்களில் நிவர் புயலை எதிர்கொள்ள 750 தீயணைப்பு வீரர்கள் உபகரணங்களுடன் தயார்…
“பிரியாணி வித்து சம்பாதிச்சதெல்லாம் போச்சே“ : 250 சவரன் கொள்ளை!!
வேலூர் : பிரபல பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் 250 சவரன் நகைகொள்ளை வேலூர் மாவட்டம்,வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அம்மா பிரியாணி…