தமிழக காவல், சீருடைப் பணி அதிகாரிகள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். தமிழ்நாட்டில் காவல்துறை, தீயணைப்பு மற்றும்…
Category: தமிழகம்
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தினர் ஆலோசனைக்கூட்டம்
கரூர் : கரூர் மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் : மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைப்பு !!
சென்னை : கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக முதன் முறையாக தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. தனிமனித இடைவெளியை காக்கும் வகையில் சென்னை…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!
நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளிட்ட நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம்…
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை ..!
கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த…
கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தொடரும் பறவை வேட்டை: வனத்துறை எச்சரிக்கை!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி வனச்சரகத்தில் பறவைகளை வேட்டையாடு பவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். கிருஷ்ணகிரி…
தொடர் பண்டிகைகளையொட்டி ஓசூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கரில் சாமந்தி சாகுபடி
ஆயுத பூஜை, விஜய தசமி என அடுத்தடுத்து வரும் பண்டிகைகளை முன்னிட்டு ஓசூர் பகுதியில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாமந்தி…
மோர்தானா, ஆண்டியப்பனூர் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மோர்தானா, ஆண்டியப்பனூர் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.…
காட்டு யானைக்கு காப்பாற்ற வந்த கும்கி! சிகிச்சை அளிக்க ஆயத்தம்!!
கோவை: மேட்டுப்பாளையத்தில் காயமடைந்து சுற்றித்திரியும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப்பகுதியில்…
திண்டிவனத்திலிருந்து சென்னை செல்ல பல மணி நேரம் காத்திருந்த பயணிகள்
திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் ஒரே பேருந்தில் சமூக இடைவெளி இல்லாமல்…